நலத்திட்டம்

மகளிர் தின விழாவில் ஆயிரம் மகளிருக்கு ஹாட் பாக்ஸ் மற்றும் அறுசுவை உணவு வழங்கிய 66வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி MJL.வாணி சுரேஷ் பாபு!

Admin July 31, 2025 0
மகளிர் தின விழாவில் ஆயிரம் மகளிருக்கு ஹாட் பாக்ஸ் மற்றும் அறுசுவை உணவு வழங்கிய 66வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி MJL.வாணி சுரேஷ் பாபு!
மகளிர் தின விழாவில் ஆயிரம் மகளிருக்கு ஹாட் பாக்ஸ் மற்றும் அறுசுவை உணவு வழங்கிய 66வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி MJL.வாணி சுரேஷ் பாபு!

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி 66 வது

வார்டில் மகளிர் தினத்தை முன்னிட்டு 66 வது வார்டு

மாமன்ற உறுப்பினர்

திருமதி. MJL.வாணி சுரேஷ் பாபு அவர்களின் ஏற்பாட்டில் அப்பகுதி மகளிர் குழுவை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர்களுக்கு மகளிர் தின வாழ்த்து கூறி ஹாட் பாக்ஸ், மற்றும் அறுசுவை உணவு ஆகியவற்றை வழங்கிய தருணம்...

இந்நிகழ்ச்சியில் 66 ஆவது வார்டு தெற்கு வட்டக் கழக செயலாளர் திரு. MJL. சுரேஷ் பாபு அவர்கள், 66 ஆவது வார்டு வடக்கு வட்டக் கழக செயலாளர் திரு. வி.ராமமூர்த்தி அவர்கள் மற்றும் வட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்...

#சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP
#செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Tags

Women's-Day-2025 Tambaram-Ward-66 MJL-Vaani-Suresh-Babu Arusuvai-Samayal Hot-Box-Distribution Chitlapakkam Sengalpattu-West-District Tamil-Nadu-Politics AIADMK-Events Women-Empowerment
Popular post
எடப்பாடி பழனிசாமி 71வது பிறந்தநாள்: 2026-ல் மீண்டும் முதல்வராக உயர வேண்டி செங்கல்பட்டில் சிறப்பு வழிபாடு

நாளைய முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் / மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டியும், தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி அமைந்திடவும் செங்கல்பட்டு மாவட்டம் அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மலைக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த தருணம்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

கோடை வெப்பத்தில் மக்கள் நலனுக்காக பல்லாவரத்தில் நீர்மோர், இளநீர், பழங்கள் வழங்கிய கழகத் தலைவர்கள்

கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், பல்லாவரம் பகுதி கழக செயலாளர் திரு. த. ஜெயபிரகாஷ் Ex.VC., அவர்களின் ஏற்பாட்டில் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் தெரு அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்..   #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

பொதுமக்களுக்கு கோடை நிவாரணம்: தாம்பரத்தில் AIADMK தலைவர்கள் வழங்கிய இளநீர் மற்றும் பழங்கள்!

கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், தாம்பரம் மேற்கு பகுதி கழக செயலாளர் திரு. A. கோபிநாதன் Ex.VC., அவர்களின் தலைமையில் 52 கிழக்கு வட்ட கழக செயலாளர் திரு. M.செந்தில் குமார் மற்றும் லலித் R. நிவேதித்தன் ஆகியோரின் ஏற்பாட்டில் மேற்கு தாம்பரம் பழைய ஸ்டேட் பேங்க் காலனி ரோடு MGR சிலை அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி, மாம்பழம், திராட்சை உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

செம்பாக்கத்தில் திண்ணை பிரச்சாரம்: ஸ்டாலின் ஆட்சியின் தவறுகளை மக்களுக்கு எடுத்துரைத்த AIADMK!

*கழகப் பொதுச் செயலாளர் / தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் எடப்பாடியார் அவர்களின்* ஆணைக்கிணங்க, *சிட்லபாக்கம் செம்பாக்கம் பகுதி கழக செயலாளர் /முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் திரு. இரா.மோகன் அவர்களின் ஏற்பாட்டில் செம்பாக்கம் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் திண்ணை பிரச்சாரம் மற்றும் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்த தருணம்*   #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

முடிச்சூரில் திண்ணை பிரச்சாரம்: மகளிர் அணியினர் திமுக ஆட்சியின் அவலங்களை வெளிச்சமிடும் பிரசாரம்!

கழகப் பொதுச் செயலாளர்/ தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்/ முன்னாள் முதலமைச்சர் அருமை அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க பரங்கிமலை மேற்கு ஓன்றியக் கழகச் செயலாளர் திரு.M.P.மனோகரன் அவர்களின் தலைமையில் முடிச்சூர் ஊராட்சியில் உள்ள பொதுமக்களிடம் மகளிர் அணியைச் சேர்ந்த லலிதா மற்றும் கற்பகம் அவர்களின் ஏற்பாட்டில் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டு திண்ணை பிரச்சாரம் மற்றும் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்த தருணம்..   #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

நலத்திட்டம்

View more
அம்மா அவர்களின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு – செங்கல்பட்டு தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய நன்மை தருணம்!
அம்மா அவர்களின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு – செங்கல்பட்டு தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய நன்மை தருணம்!

மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி சார்பில் காட்டாங்கொளத்தூர் கிழக்கு ஒன்றியம் செங்கல்பட்டு வல்லம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய தருணம்... #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin March 26, 2025 0
எடப்பாடியார் ஆணைக்கிணங்க பரங்கிமலை மேற்கு ஒன்றியத்தில் நீர் மோர் பந்தல் தொடக்க விழா!

எடப்பாடியார் ஆணைக்கிணங்க பரங்கிமலை மேற்கு ஒன்றியத்தில் நீர் மோர் பந்தல் தொடக்க விழா!

மகளிர் தின விழாவில் ஆயிரம் மகளிருக்கு ஹாட் பாக்ஸ் மற்றும் அறுசுவை உணவு வழங்கிய 66வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி MJL.வாணி சுரேஷ் பாபு!

மகளிர் தின விழாவில் ஆயிரம் மகளிருக்கு ஹாட் பாக்ஸ் மற்றும் அறுசுவை உணவு வழங்கிய 66வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி MJL.வாணி சுரேஷ் பாபு!

கோடையில் தாகம் தணிக்கும் சேவை: தாம்பரம் கிழக்கில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்கள் மற்றும் பானங்கள் வழங்கிய AIADMK நிர்வாகிகள்!

கோடையில் தாகம் தணிக்கும் சேவை: தாம்பரம் கிழக்கில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்கள் மற்றும் பானங்கள் வழங்கிய AIADMK நிர்வாகிகள்!

பொதுமக்களுக்கு கோடை நிவாரணம்: தாம்பரத்தில் AIADMK தலைவர்கள் வழங்கிய இளநீர் மற்றும் பழங்கள்!
பொதுமக்களுக்கு கோடை நிவாரணம்: தாம்பரத்தில் AIADMK தலைவர்கள் வழங்கிய இளநீர் மற்றும் பழங்கள்!

கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், தாம்பரம் மேற்கு பகுதி கழக செயலாளர் திரு. A. கோபிநாதன் Ex.VC., அவர்களின் தலைமையில் 52 கிழக்கு வட்ட கழக செயலாளர் திரு. M.செந்தில் குமார் மற்றும் லலித் R. நிவேதித்தன் ஆகியோரின் ஏற்பாட்டில் மேற்கு தாம்பரம் பழைய ஸ்டேட் பேங்க் காலனி ரோடு MGR சிலை அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி, மாம்பழம், திராட்சை உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin March 29, 2025 0
தாம்பரம் MEPZ சிக்னலில் AIADMK ஏற்பாட்டில் கோடை நிவாரண பந்தல் – பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் வழங்கிய சிறப்பு தருணம்!

தாம்பரம் MEPZ சிக்னலில் AIADMK ஏற்பாட்டில் கோடை நிவாரண பந்தல் – பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் வழங்கிய சிறப்பு தருணம்!

கோடை வெப்பத்தில் மக்கள் நலனுக்காக பல்லாவரத்தில் நீர்மோர், இளநீர், பழங்கள் வழங்கிய கழகத் தலைவர்கள்

கோடை வெப்பத்தில் மக்கள் நலனுக்காக பல்லாவரத்தில் நீர்மோர், இளநீர், பழங்கள் வழங்கிய கழகத் தலைவர்கள்

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 574/600 மதிப்பெண்கள் பெற்றமைக்காக வாழ்த்து தெரிவித்த தருணம்..

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 574/600 மதிப்பெண்கள் பெற்றமைக்காக வாழ்த்து தெரிவித்த தருணம்..

செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் மதிப்பெண் 597/600  பெற்று சாதனை படைத்த மாணவி சாதனா அவர்களை நேரில் சந்தித்து பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்த தருணம்...
செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் மதிப்பெண் 597/600 பெற்று சாதனை படைத்த மாணவி சாதனா அவர்களை நேரில் சந்தித்து பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்த தருணம்...

செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் மதிப்பெண் 597/600 பெற்று சாதனை படைத்த மாணவி சாதனா அவர்களை நேரில் சந்தித்து பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்த தருணம்... #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin May 09, 2025 0
மாபெரும் இரத்ததான முகாம் – புரட்சித் தமிழர் எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பாக நடைபெறும் விழா!

மாபெரும் இரத்ததான முகாம் – புரட்சித் தமிழர் எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பாக நடைபெறும் விழா!

எடப்பாடியார் அவர்களின் 71வது பிறந்த நாள் முன்னிட்டு தாம்பரம் மேற்கு பகுதியில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் – நாகாத்தம்மன் ஆலயத்தில் பக்தி நெகிழ்வு!

எடப்பாடியார் அவர்களின் 71வது பிறந்த நாள் முன்னிட்டு தாம்பரம் மேற்கு பகுதியில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் – நாகாத்தம்மன் ஆலயத்தில் பக்தி நெகிழ்வு!

மாவட்ட இளைஞா் அணி துணை செயலாளா் திரு.K.ரகு அவா்களின் இருதய அறுவை சிகிச்சைக்கு ரூபாய்.1 லட்சம் வழங்கிய தருணம்..

மாவட்ட இளைஞா் அணி துணை செயலாளா் திரு.K.ரகு அவா்களின் இருதய அறுவை சிகிச்சைக்கு ரூபாய்.1 லட்சம் வழங்கிய தருணம்..

Top week

எடப்பாடி அண்ணனின் ஆணையின்படி
தேர்தல் 2026

எடப்பாடி அண்ணனின் ஆணையின்படி: பரங்கிமலை மேற்கு கழகத்தின் வீடு வீடாக துண்டுப் பிரசுரம் வழங்கும் பிரச்சாரம் – திமுக ஆட்சியின் தோல்விகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்த சுடரொளி நடவடிக்கை!

Admin July 28, 2025 0